நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.11.10

அன்பின் மொழி



 



ஸ்ரீ சத்திய சாயிபாபா ஜெயந்தி 
(நவ. 23)
 
கடவுள்மேல் ஒருவன்கொண்ட அன்பு (பக்தி) என்பது, நிச்சயம் மனிதனுக்கான அன்பாக மலர வேண்டும்;
அது தொண்டு அல்லது சேவை எனத்  தன்னை  வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்வாழ்வே நான்தரும் செய்தி,  நான்தரும் செய்தி அன்பு என்பதே!
"Love for God must be manifested as Love for man, and Love for man must express itself as Service.  My Life is My Message and My Message is Love."
-ஸ்ரீ சத்ய சாய்பாபா

காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக