நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.9.11

ஆவணி மாத மலர்கள்

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


பெரியவாச்சான் பிள்ளை
(ஆவணி - 6 - ரோகிணி)

செருத்துணை நாயனார்
(ஆவணி - 10 - பூசம்)

புகழ்த்துணை நாயனார்
(ஆவணி - 11 - ஆயில்யம்)

அதிபத்த நாயனார்
(ஆவணி - 11 - ஆயில்யம்)

இளையான்குடி நாயனார்
(ஆவணி - 11 - ஆயில்யம்)
 
மறைஞான சம்பந்தர்
(ஆவணி - 13 - உத்திரம்)

குலச்சிறை நாயனார்
(ஆவணி - 18 - அனுஷம்)

குங்கிலியக்கலய நாயனார்
(ஆவணி - 20 - மூலம்)

நாராயண குரு ஜெயந்தி
(ஆக. 22)

திருமுருக கிருபானந்த வாரியார்
(பிறப்பு: ஆக. 25)

----------------------------

சான்றோர் - மலர்வும் மறைவும்


மதன்லால் திங்ரா
(பலிதானம்: ஆக. 17)

தீரர் சத்தியமூர்த்தி
(பிறப்பு: ஆக. 19)

ஜீவானந்தம்
(பிறப்பு: ஆக. 21)

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்
(பிறப்பு: ஆக. 24)

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

சர்தார் வேதரத்தினம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

தண்டபாணி தேசிகர்
(பிறப்பு: ஆக. 27)

வீரன் பூலித்தேவன்
(பிறப்பு: செப். 1)

தாதாபாய் நௌரோஜி
(பிறப்பு: செப். 4)

வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(பிறப்பு: செப். 5)

ஔவை துரைசாமி
(மறைவு: செப். 5)

மகாகவி பாரதி
(மறைவு: செப். 11)

வினோபா பாவே
(பிறப்பு: செப்.௦ 11)

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை
(பிறப்பு: செப். 15)

அண்ணாதுரை
(பிறப்பு: செப். 15)

விஸ்வேஷ்வரையா
(பிறப்பு: செப். 15)

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி
(பிறப்பு: செப். 16)

பெரியார் ஈ.வே.ராமசாமி
(பிறப்பு: செப். 17)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக