ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:
(ரேவதி- மார்கழி 1)
(திருவாதிரை- மார்கழி 7)
(திருவாதிரை- மார்கழி 7)
(பிறப்பு: டிச. 22 )
குரு கோவிந்த சிம்மன்
(பிறப்பு: டிச. 22)
(உத்திரம்- மார்கழி 12)
(சுவாதி- மார்கழி 15)
(கேட்டை- மார்கழி 17)
(பூராடம்- மார்கழி 20)
(பூராடம்- மார்கழி 20)
சான்றோர்- மலர்வும் மறைவும்
(பிறப்பு: டிச. 16)
(பிறப்பு: டிச. 18)
(பிறப்பு: டிச.22)
(பலிதானம்: டிச. 23)
(நினைவு: டிச. 24)
எம்.ஜி.ராமசந்திரன்
(நினைவு: டிச. 24)
(பிறப்பு: டிச. 25)
(நினைவு: டிச. 25 )
(நினைவு: டிச. 25)
(பிறப்பு: டிச. 31)
(நினைவு: டிச. 31)
(பிறப்பு: ஜன. 3)
(நினைவு: ஜன. 4)
(பிறப்பு: ஜன. 8)
(பிறப்பு: ஜன. 12)
அமுத மொழி
உலகிற்கு பாரதத்தின் அறைகூவல்
....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.
....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.
ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்....
- சிகாகோ உலக சமயப் பேரவையில் வரவேற்புக்கு மறுமொழியாக
சுவாமி விவேகானந்தர் பேசியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக