-திருநின்றவூர் ரவிக்குமார்
சிந்தனைக்களம்
தேசமென்றால் நம் பாரத மணித்திருநாடு. அதில் பிறந்து வாழ்ச்சி பெற தர்ம சாதனமான தேகத்தை ஸ்ரீமந் நாராயணன் கருணையுடன் நமக்கு அளித்துள்ளான். வழிகாட்டியாக தர்ம சாத்திரங்களைத் தந்தருளினான்.
ஆனால் இங்கு தேகம் என்பது பகவான் உவந்து எழுந்தருளியுள்ள அர்ச்சாஸ்தலமாகிய திவ்யதேசம். தேகம் என்பது ஞானமும் ஞானத்தினால் பக்குவம் பெற்ற பக்தியும் உடைய சம்சாரியுடைய உடம்பு.
ஆனால் இங்கு தேகம் என்பது பகவான் உவந்து எழுந்தருளியுள்ள அர்ச்சாஸ்தலமாகிய திவ்யதேசம். தேகம் என்பது ஞானமும் ஞானத்தினால் பக்குவம் பெற்ற பக்தியும் உடைய சம்சாரியுடைய உடம்பு.
