நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.6.11

சான்றோரை சான்றோரே காமுறுவர்




தேசபக்தியின் குரல் விவேகானந்தர்
.
சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள்  நமது தேசியத்தின்  இறுதி வார்த்தைகள் என்று நான் கூறவில்லை... ஆனால்,  அவை மிகவும் பிரமாண்டமான சக்தி வாய்ந்தவை- அமரத்துவமான பெருமையை தன்னுள் கொண்டவை. அவரது நூல்களை நீங்கள் படித்தீர்கள் என்றால், அவரது சொற்பொழிவுகளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், உடனேயே நீங்கள் மனிதநேயத்தின் அன்பர்கள் ஆகிவிடுவீர்கள்.  அவர் கூறும் தேசபக்தி, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான குறுகலான பார்வை கொண்டதல்ல, அது மேலும் ஜீவிதமான  தன்மை மிக்கது. அதனை, அவரது எழுத்துகளைப் படிக்கும்போது நாம் உணர முடியும்.

-சித்தரஞ்சன்  தாஸ்

I am not saying that the message of the Swami was the final word in our nationalism… But it was tremendous – something with an undying glory of its own. If you read his books, if you read his lectures, you are struck at once with his love of humanity, his patriotism, not abstract patriotism which came to us from Europe but of different nature altogether a more living thing, something which we feel within ourselves when we read his writings.
  • Speech delivered at Barisal on 14th October 1917.
  • Source: Collected Works of Deshbandhu.
.
இன்று தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நினைவுதினம் (ஜூன் 16)


காண்க:



 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக