நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.8.11

ஜன லோக்பால் மசோதா கூறுவது என்ன?

இன்று நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் - ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தப்படுவதாகும்.

இந்த சட்ட மசோதா ஏன் தேவை?
அரசு முன்வைக்கும் லோக்பால் மசோதாவுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
நாம் செய்ய வேண்டியது என்ன?

- இது குறித்து சிறு கையேட்டை, தேசிய சிந்தனைக் கழகத்தின் சகோதர அமைப்பான ஈரோட்டில் இயங்கும் பாரதி வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது.

அதன் உள்ளடக்கம் இங்கு பட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்தையும் சொடுக்கி பெரிதுபடுத்திப் படிக்கலாம்.


இதனைத் தயாரித்த பாரதி வாசகர் வட்டத்துக்கும் அதன் செயலாளர் திரு. சு.சண்முகவேலுக்கும் நன்றி.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக