tag:blogger.com,1999:blog-1134172536605043424.post6815221525303188406..comments2023-09-17T19:25:58.491+05:30Comments on தேசமே தெய்வம்: செயற்கரிய செய்த பெரியார்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1134172536605043424.post-42879394278244521262011-11-17T18:02:22.660+05:302011-11-17T18:02:22.660+05:30சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட...சாதியும் மதமும் சமயுமும் காணா<br />ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி<br /><br />சாதியும் மதமும் சமயமும் பொய்யென<br />ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி<br /><br />நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா <br />நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே<br /><br />அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை <br />வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள் <br />வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை <br />யாதெனில் .. <br />சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .<br />சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .<br />சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .<br />சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .<br />சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் . <br /><br />உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்<br />கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்<br />கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்<br />கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங் <br />காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் <br />பிள்ளை விளையாட்டு ....<br /><br />குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து<br />அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.<br /><br />See this site :<br />http://www.vallalyaar.com/Anonymousnoreply@blogger.com