கவிதை
நீ
அடுத்த தலைமுறையின் ஒளிவிளக்கு.
மகிழ்ச்சியின் மந்திரங்களை
மனதுக்குள் விதை.
நீ
விருட்சம் உறங்கிக் கொண்டிருக்கும்
விதை.
நட்சத்திரங்களைக் கனவு கான்.
மின்மினிகளிடம்
சரணடைந்துவிடாதே.
ஓய்வின்றி உழைத்துப் பார்.
நிதம்.
உன் கைகளில்தான்
இனி பாரதம்.
- ஆதலையூர் சூரியகுமார்.
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக